Author: admin

பூண்டுலோயாவில் லயன் குடியிருப்பொன்றில் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

admin- August 25, 2025

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீபரவல் காரணமாக 04 வீடுகள் முற்றிலும் ... Read More

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

admin- August 25, 2025

தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் ... Read More

ரூபாவின் இன்றைய பெறுமதி

admin- August 25, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More

நாடாளுமன்ற எரிபொருள் கொடுப்பனவை பெற மறுத்த அமைச்சர்கள்

admin- August 25, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உட்பட 45 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைப் பெறமாட்டார்கள் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் தாங்கள் பணிபுரியும் அமைச்சகங்களிலிருந்து ... Read More

ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி – ஜெலென்ஸ்கி

admin- August 25, 2025

உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ... Read More

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

admin- August 25, 2025

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்

admin- August 25, 2025

இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ... Read More

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

admin- August 25, 2025

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது மனைவி ... Read More

ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை

admin- August 24, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசேட ஊடக சந்திப்பை ... Read More

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் – கண்டுப்பிடிக்கப்பட்ட முச்சக்கரவண்டி

admin- August 24, 2025

பொரலஸ்கமுவ பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வருகை தந்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போக்குந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கருகில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த முச்சக்கரவண்டி ... Read More

ஓய்வை அறிவித்தார் புஜாரா

admin- August 24, 2025

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா, 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைச்சதங்கள் உட்பட 7,195 ... Read More

ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்கட்சி கண்டனம் – ஜனநாயக விரோதத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு

admin- August 24, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் சதி என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More