Author: admin
ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க பாடுபடும் இஸ்ரேல்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைக்க உலக நாடுகளின் ஆதரவை திரட்டப் போவதாக இஸ்ரேல் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அமைதியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எனவும், இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமீர் ... Read More
கல்கிசை சம்பவம் – சட்டத்தரணியின் நடத்தை குறித்து அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணியின் நடத்தை குறித்து தான் மிகவும் கவலையடைவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அநாகரீகமான நடத்தை நீதிமன்றத்தை அவமதிப்பதாக ... Read More
சந்தேகநபர்களையோ கைதிகளையோ பிரத்தியேக சிறையில் தடுத்துவைக்க நீதவான்கள் உத்தரவிடக்கூடாது – சுற்றறிக்கை வெளியீடு
எந்தவொரு சந்தேகநபர்களை அல்லது கைதிகளை விசேட சிறையில் தடுத்துவைக்குமாறு நீதவான்கள் உத்தரவிடுவதை தவிர்க்குமாறு வலியுறுத்தி நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸின் கையெழுத்துடன் நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் வந்தடைந்ததை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியது
காசாவில் விடுவிக்கப்பட்ட முதல் ஏழு பணயக்கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பிவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் இன்று விடுவிக்கப்பட்ட 20 பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் 07 திகதி ஹமாஸ் இஸ்ரேல் ... Read More
கல்கிஸ்ஸை சம்பவம்- பொலிஸ் அதிகாரிக்கு பிணை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை தலா 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ... Read More
கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்
கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகராக எச்.டீ.எம்.துஷார உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய அவர் அந்த பதவியிலிருந்து வைத்திய சேவை பிரிவின் பொது கடமைக்கென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக ... Read More
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்
உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ... Read More
இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்
இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 11,525 ... Read More
100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும் அறுவை ... Read More
2000 வீடுகள் அல்ல, 2000 காகிதத் தாள்களை கையளிக்கும் விளம்பர நிகழ்வு – ஜீவன்
அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக ஊடகப் பதிவில் அவர் இவ்வாறு ... Read More
பாகிஸ்தானின் 25 இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
பாகிஸ்தானின் 25 இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அத்துடன் 58 வீரர்களை கொலை செய்ததாகவும் 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் ... Read More











