Author: admin
நாடாளுமன்றத்தில் 03 நாட்கள் விசேட பாதுகாப்பு சோதனை
நாடாளுமன்றம் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் இன்று வியாழக்கிழமை (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் ... Read More
ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை – தேஜஸ்வி யாதவ்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்கப்படும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 243 ... Read More
பயணச் சீட்டு வழங்கத் தவறிய 132 தனியார் பஸ் நடத்துநர்களுக்கு எதிராக நடவடிக்கை
பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் 132 தனியார் பஸ் நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் ... Read More
மித்தெனிய சம்பவம் – பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
மித்தெனிய சம்பவம் தொடர்பில் கைதான பியல் மனம்பேரியும் மின்சார சபை ஊழியர் ஒருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் ... Read More
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 04 விசாரணை குழுக்கள் நியமனம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நான்கு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 02 குழந்தைகள் உட்பட சுமார் அறுவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மாஸ்கோ ... Read More
தங்கத்தின் விலை ஒரே நாளில் 20,000 ரூபா குறைவு
தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இன்று (22) செவ்வாய்க்கிழமை மாத்திரம் 20,000 ரூபா குறைவடைந்துள்ளது. இதன்படி, இன்று (22) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 22 கரட் தங்க ... Read More
Update -துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
Update - துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் 'மிதிகம லாசா' சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். .............................................................................................................................................................................................................................................................................. அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வெலிகம பிரதேச ... Read More
கொழும்பில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்
கொழும்பில் நாளை(23)காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01 முதல் 15 ... Read More
இஷாராவை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பிய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது
இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் ... Read More
ஹொங்கொங் செல்லும் இலங்கை அணி அறிவிப்பு
ஹொங்கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிகெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான 08 பேர் கொண்ட அணி ... Read More
நாட்டில் ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் தொடர்பில் நடந்ததாகவும், மற்றையது பலவந்தமாக நடந்துள்ளதாகவும் பொலிஸார் ... Read More












