Author: admin
நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
தமிழகத்தின் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ... Read More
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்தும் நீடிப்பு
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதாகவும், அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ... Read More
யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை
யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் பரவும் ... Read More
அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு
இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த குழு காற்றாலை மின் திட்டங்களை பல துறைகள் மூலம் ஆய்வு ... Read More
துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்றது அதானி குழுமம்
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு ... Read More
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி
தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த 03.12.2024 அன்று அந்நாட்டில் ... Read More
பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் முறைப்பாடு
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக ... Read More
வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது
வலம்புரி சங்குகளை நான்கை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசத்தில் சந்தேகநபர்கள் கைது ... Read More
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையில் அரிசி விற்பனை செய்ய முடியாது – வியாபாரிகள் விசனம்
அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது என வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். வர்த்தக,வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ... Read More
ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி
அண்மையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் ... Read More
அத்தியாவசிய மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
2025 ஆம் ஆண்டில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான முறையான கொள்முதல் ... Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு இந்தியா நிவாரணம்
சீரற்ற காலநிலையால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு நேற்றைய தினம் யாழ், இந்திய துணைத் தூதுவரினால், நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட 1655 பயனாளர்களில், முதற்கட்டமாக, மன்னார் ... Read More












