Author: admin
2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு
வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை ... Read More
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் ... Read More
ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ... Read More
தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு மாத்திரம் பாடசாலை பொருட்கள் வழங்குவது நியாயமற்றது – பெற்றோர்கள் விசனம்
புதிய கல்வி ஆண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கான பாடசாலைப் பொருட்களின் விலை அதிகமாகவுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ... Read More
மூன்றாவது முறையாக புலனாய்வாளர்களின் அழைப்பை நிராகரித்த யூன் சுக் யோல்
தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும் முன்னிலைவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் அவர் மூன்றாவது முறையாக புலனாய்வாளர்களின் அழைப்பை ... Read More
போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் கைது
பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வார விடுமுறையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் ... Read More
142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில் அந்த பெண் ... Read More
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, 160 ரூபா சில்லறை விலையில் இருந்த ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபா வரை ... Read More
முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – ஐவர் கைது
முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த நடவடிக்கையின் போது, ... Read More
கொள்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுடன் போராட வேண்டியுள்ளது – அமைச்சர் சுனில்
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தற்போது அரச அதிகாரிகளுடன் போராடி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ‘ஷில்பாபிமானி’ ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இன்று சனிக்கிழமை கலந்துக்கொண்டு கருத்து ... Read More
அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் உத்தியோகத்தர் மீதான தாக்குதல் சம்பவம் – எழுவர் கைது
அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியநீலாவணை - பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைகளை ... Read More
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 425 கிராம் ... Read More












