Author: admin
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை வரவேற்கும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார
இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனாதிபதி ... Read More
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் இறுதி முடிவு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக 'இலவச மதிப்பெண்' வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ... Read More
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் – இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்திற்கு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ... Read More
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதியொருவர் பலி
மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டிடமொன்றின் மீது நேற்றிரவு(01) 10.30 அளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 கைதிகள் காயமடைந்துள்ளதாக மாத்தறை ... Read More
அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர்
கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் ... Read More
அமெரிக்காவில் பெரும் சர்ச்சைக்குள்ளான எச் 1 பி விசா
திறன்சார் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைக்கும் விசா திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. எச் 1 பி விசாக்கள் பற்றிய பகை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையான ... Read More
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவு ... Read More
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டதை காசாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
எக்ஸ் தளத்தில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்
உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் சமூக வலைத்தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என பெயர் மாற்றம் செய்து உள்ளார். இதேபோன்று, அதில் உள்ள ... Read More
மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான்
புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் ... Read More
இருவேறு விபத்துக்களில் பலியான சிறுவர்கள்
வவுனியா உளுக்குளம் மற்றும் மாவனெல்ல பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவனல்லை அம்புலுகல பிரதேசத்தில் மரமொன்றில் இருந்து தவறி விழுந்த 16 வயது சிறுவன் மாவனல்லை வைத்தியசாலையில் ... Read More
ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்
ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை - பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் ... Read More












