Author: admin
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராககல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் ஜனாதிபதி ... Read More
கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு
திட்டமிட்டவாறு காசாவிலிருந்து நாளை சனிக்கிழமை கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. பணயக்கைதிகளை ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 57 சதமாக ... Read More
மின் துண்டிப்பு தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – சஜித்
மின் துண்டிப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் பொறுப்பான அமைச்சர் உடனடியாக கருத்து தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More
பாடசாலைகளுக்கு விடுமுறை என்ற போலி அறிக்கை குறித்து எச்சரிக்கை
பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தப் போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பு ( லெட்டர்ஹெட் ) ... Read More
மோடி , ட்ரம்ப் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இடையேயான சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் வருகை மிகவும் சிறப்பானது என தெரிவித்த ட்ரம்ப் இந்தியா, மோடியுடனான தனது ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தல் – உயர்நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றிற்கு அறிவித்த சபாநாயகர்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் ... Read More
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கத் திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சகல சக்திகளையும் ஒன்று திரட்டி செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று கலந்துரையாடலொன்று ... Read More
ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து
களுத்துறை - ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கருவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு மூன்று தீயணைப்பு ... Read More
ஜேர்மனியில் மக்கள் மீது மோதிய கார் – 20 பேர் காயம்
ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் மீது காரொன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் சாரதி ஆப்கானிஸ்தான் ... Read More
விமான நிலையத்தில் மாற்றப்பட்ட பயணப் பொதி – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதைப்பொருள்
சிகிரியா பொலிஸாரிடம் 23 கிலோ கிராமிற்கும் அதிமான குஷ் போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பெண் ஒருவரால் இந்த போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அந்த பெண்ணின் பயணப் பொதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு நாளை நாடாளுமன்றிற்கு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (14.02) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி,எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் உரிய தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான தீர்மானம் ... Read More












