Author: admin
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ... Read More
திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். எமக்கு ... Read More
அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ... Read More
ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே விரிசல் நீடிப்பு , சந்திப்பின் போது பெரும் கருத்து மோதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போது இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை ... Read More
மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா
யால தேசிய பூங்கா இன்று சனிக்கிழமை(01.02.2025) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ... Read More
அதிக வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுவதற்கு 7.8% வளர்ச்சி தேவை – உலக வங்கி அறிக்கை
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ... Read More
பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் பாதாள உலகத்திற்கு ஆதரவு – ஜனாதிபதி விசேட உரை
அரசியல் தலைவர்கள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட பல துறைகள் பாதாள உலகத்தை ஆதரித்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையாற்றிய போதே அவர் ... Read More
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் அங்குரார்ப்பணம்
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ... Read More
வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதியின் செலவு விபரங்கள் தொடர்பில் விளக்கம்
தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு குறைவாக செலவிடுவதை நாடாளுமன்றில் கேள்விக்குட்படுத்தாது கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் செலவிட்டுள்ளமை தொடர்பிலேயே ஆராய வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியற்றிய போதே ... Read More
அமெரிக்க , பிரித்தானிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் – ட்ரம்ப்
அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் மற்றம் பிரித்தானிய பிரதமர் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த ... Read More
புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதி
புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகரை நியமிக்க உயர் பதவிகளுக்கான குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஒய்.கே. குணசேகரவின் பெயரையும், பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக எஸ்.எஸ். திசாநாயக்கவின் பெயரையும் ... Read More
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More












