Author: admin
பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது
சிலாபம் பகுதியில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்த பெண் ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ... Read More
மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்கு
இலங்கையின் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (25) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணி முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேசிய ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால , தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் ... Read More
நியூசிலாந்தின் துணைப் பிரதமரை வரவேற்ற வெளிவிவகார பிரதியமைச்சர்
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு வருகைத் தந்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்குப் ... Read More
சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் ... Read More
மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை
இலங்கையின் மறைந்த புகழ்ப்பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறுமென புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரபல ... Read More
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று நீர் விநியோகத் தடை
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(25) காலை 08 மணி முதல் மாலை 08 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் ... Read More
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது – பிரதமர்
மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போன்று செயற்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என நிதி ஆயோக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் ... Read More
வெல்லவாய பகுதியில் மற்றுமொரு வாகன விபத்து – எழுவர் வைத்தியசாலையில்
வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனமல்வில பிரதான வீதியில் மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் ... Read More
மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்
சிங்கள சினிமாவின் புகழ்ப்பெற்ற நடிகை மறைந்த மாலனி பொன்சேகாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இலங்கை சினிமாவின் தத்ரூபமான நடிகையாக திகழ்ந்த மாலினி பொன்சேகாவின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது” ... Read More
இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர்
இலங்கை ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரோட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய ரக்பி பிரதான நான்கு அணிகள் மோதும் Rugby Top 4 4 ரக்பி தொடர் மே 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த ... Read More











