Author: admin

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

admin- May 30, 2025

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில ... Read More

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

admin- May 30, 2025

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

admin- May 30, 2025

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தென்னை தொழிற்றுறையுடன் தொடர்புடைய தொழிற்றுறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதும் ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

admin- May 30, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி காலத்தில் அரச ... Read More

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

admin- May 30, 2025

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே ... Read More

சீரற்ற வானிலை – 29,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

admin- May 30, 2025

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுசீரமைப்பு செயன்முறையை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் ... Read More

கடல் கொந்தளிப்பால் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட விமானப்படை

admin- May 30, 2025

பலப்பிட்டி கடற்கரையில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஆபத்தை எதிர்கொண்ட டிங்கி படகில் இருந்த மூன்று மீனவர்களை இலங்கை விமானப்படை (SLAF) மீட்டுள்ளது. ரத்மலானவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகொப்டர் மீட்புப் பணிக்காக ... Read More

சிக்கன்குன்யா நோய் பரவல் – கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

admin- May 30, 2025

நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்குன்குன்யா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக நாள்பட்ட மூட்டுவலி, நீரிழிவு மற்றும் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- May 30, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் இராஜிநாமா

admin- May 28, 2025

ஐக்கிய தேசியக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய கரு வீரரத்ன, இன்று (28) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். அதன்படி, தனது இராஜிநாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சித் தலைவருக்கு ... Read More

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும்

admin- May 28, 2025

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

ஜனாதிபதி தலைமையில் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல்

admin- May 28, 2025

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களும் ... Read More