Author: admin
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
பலான - கடுகண்ணாவ பகுதியின் இடையே உள்ள ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை -பதுளை ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு ... Read More
தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ... Read More
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை தெரிவு செய்ய, இரகசிய வாக்கெடுப்பு
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரகசிய வாக்கெடுப்புக்கான முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது. மேயர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு ... Read More
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவு – சபையில் வாதப் பிரதிவாதம்
கொழும்பு மாநகர சபையின் முதல் அமர்வு, உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இந்த அமர்வில் முதல்வரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்பட வேண்டுமா அல்லது இரகசியமாக நடத்தப்பட ... Read More
“ட்ரம்ப், தேசியம், குடியேற்றம் – அமெரிக்காவை மாற்றும் மூன்று கோணங்கள்”
சர்வதேச அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உலக நாடுகள் பொருளாதார விளைவுகளை சந்திக்கின்றமையையும் அவை ஆழமானதாகவும் விரைவானதாகவும் இருப்பதை காண முடிகின்றது. உலக அரங்கில் அசைக்க முடியாத ... Read More
அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பில் பயிற்சி பட்டறை
அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை இன்று (15) அலரி மாளிகையில் நடைபெற்றது. ‘AI For Transforming Public Service’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் ... Read More
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த பாலம் – அறுவர் பலி
இந்தியாவின் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் இன்று இடிந்து வீழ்ந்ததில் அறுவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏனையோரை மீட்கும் பணிகள் ... Read More
ஜூன் மாதத்தில் 40,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 43,962 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து மாத்திரம் ... Read More
மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரக் கடல் ... Read More
தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலம் விடுமாறு உத்தரவு
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பகிரங்கமாக ஏலம் விடுவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஜூலை மாதம் 02 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ... Read More
நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா
நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உட்பட 04 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள அரசின் சுகாதாரத் ... Read More
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேகக் கட்டுப்பாட்டுக்கமைய வாகனத்தை செலுத்துமாறு பதில் பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். மண்சரிவு, ... Read More












