Author: admin

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

admin- June 16, 2025

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் ... Read More

புத்தளம் மாநகர சபையும் தேசிய மக்கள் சக்தி வசம்

admin- June 16, 2025

புத்தளம் மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளரான முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்

admin- June 16, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கௌரவித்தார். இந்த ... Read More

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

admin- June 16, 2025

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மாலை 4:00 மணி முதல் நாளை அதிகாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை ... Read More

சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

admin- June 16, 2025

சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ். சந்திரதாஸ் இன்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளார். சந்திரதாஸ் சிங்கப்பூரில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பெரும்பான்மையான மக்களாட்சியுடன் ஆட்சிக்கு வந்த தேசிய ... Read More

பேருவளை பகுதியில் தானியங்கி வாயிலில் சிக்குண்டு ஒருவர் பலி

admin- June 16, 2025

பேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாயிலுக்குள் நுழைந்தபோது தானியங்கி ... Read More

ஜனாதிபதி மற்றும் IMF இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் இடையே சந்திப்பு

admin- June 16, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீள, ... Read More

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

admin- June 16, 2025

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு ... Read More

G7 உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

admin- June 16, 2025

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்திர G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் இன்று (16) ஆரம்பமாகிறது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கனேடிய ... Read More

திருகோணமலையில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளனாதில் ஒருவர் பலி

admin- June 16, 2025

திருகோணமலை - குச்சவௌி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவௌியிலிருந்து இறக்கக்கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி இன்று(16) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த ... Read More

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறுவர் கட்சியிலிருந்து நீக்கம்

admin- June 16, 2025

தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத், அதிகாரநாயக்க முதியன்சேலாகே பெனலபொடே கெதர அனில் இந்திரஜித் தசநாயக்க, கரந்தகொல்ல ... Read More

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைளில் 485 பேர் கைது

admin- June 16, 2025

போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 485 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்றைய ... Read More