Author: admin
பல பகுதிகளில், வீதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்
மறுமலர்ச்சிப் பாதையில் ஆயிரம் கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மேலும் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குண்டசாலை தேர்தல் மாவட்டத்தில் கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகலையிலிருந்து தரிசனபுர வரையிலான வீதியின் 680 ... Read More
நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளுக்கமைய, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ... Read More
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து ... Read More
யாழில் வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. உதயபுரம் பகுதியில் சில ... Read More
அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. டெல் அவிவ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த விசேட கவனம்
அனைத்துப் பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதீக வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை, டிஜிட்டல் கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட ... Read More
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்து மிக்க பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் ... Read More
வீதி விபத்துக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,234 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில், சுமார் 2,420 வீதி விபத்துகள் ... Read More
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்டட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ... Read More
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – இராணுவ வெற்றி என ட்ரம்ப் பெருமிதம்
ஈரானில் உள்ள ஃபோர்டோ மற்றும் பிற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களை அற்புதமான இராணுவ வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள ... Read More
யாழில் மின் உயர்த்தியிலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டலில் மின் உயர்த்தியில் (Lift) இருந்து வீழ்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த ஹோட்டலில் பணி புரிந்த இளைஞன் ... Read More
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்திம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ... Read More












