Author: admin

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு இடமாற்றம்

admin- June 30, 2025

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read More

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று

admin- June 30, 2025

விசேட நாடாளுமன்ற அமர்வு நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று திங்கட்கிழமை காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது. 2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் ... Read More

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

admin- June 30, 2025

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைத்தப்படவுள்ளது. 16 மாவட்டங்களை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் ... Read More

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

admin- June 29, 2025

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 08 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் அமைச்சர் ஜெய்சங்கருக்கு ... Read More

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் கைது

admin- June 29, 2025

அநுராதபுரம் மாவட்டம் கல்னேவ பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்னேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் ... Read More

அணுசக்தி விபத்தின் போது ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்க நடவடிக்கை

admin- June 29, 2025

அணுசக்தி விபத்தின் போது நாட்டிற்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய முன்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை ஸ்தாபிக்க இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை (Sri Lanka Atomic Energy Regulatory Council) நடவடிக்கை எடுத்துள்ளது. அணுசக்தி ... Read More

கதிர்காம நகரில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்திய கடைகள் மீது சட்ட நடவடிக்கை

admin- June 29, 2025

கதிர்காமம் புனித நகரத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பயன்படுத்திய கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மே மாதம் 31 ஆம் திகதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட ... Read More

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 இந்திய மீனவர்கள் கைது

admin- June 29, 2025

தலைமன்னாரை அண்மித்த இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 08 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ... Read More

தன்பாலின சட்டம் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நீதி அமைச்சர்

admin- June 29, 2025

தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார். தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு ... Read More

கல்வி மேம்பாட்டுக்கு உலக வங்கி ஆதரவு

admin- June 29, 2025

இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இந்த நிதியுதவி, ... Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தெரிவு

admin- June 29, 2025

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற சங்கத்தின் ... Read More

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

admin- June 29, 2025

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தேர்வு பெறுபேறுகள் ... Read More