அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

அஸ்வெசும பயனாளிகளின் உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

நலன்புரி நன்மைகள் சபை இம்மாதத்திற்கான நிவாரண உதவித்தொகையை பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயனாளிகள் இன்று (12) வங்கிக் கணக்குகள் மூலம் நிவாரண உதவித்தொகையைப் பெறலாம் என அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This