ரயில் தடம் புரள்வு

ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 க்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )