ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை சிஐடியிடம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை சிஐடியிடம்

ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் செயலாளரால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு நினைவு தாக்குதல்  நடந்து நாளையுடன் ஆறு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், பலர் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறான சூழலில், தாக்குதலுடன் தொடர்புடைய அறிக்கையை மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமநாயக்க குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

 

Share This