சில பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலி எல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரனத்தொட்ட , நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This