போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு

போர்த்துக்கலில் கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழப்பு

போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான Gloria funicular கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து தொடர்பாக போர்த்துக்கலில் இன்றைய தினம்(04) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Share This