மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த 100 சிறப்பு பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதுவர்கள்

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதல் முறையாக 100 சிறப்பு பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதுவர்கள் குழுவோடு நேற்று சுகாதார மற்றும் பகுஜென ஊடக அமைச்சர் டாக்டர் சேவைக்காக நியமிக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்து வைத்தியசாலையில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட விசேட பயிற்சி வர்த்தக நாம தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூளை ஆரோக்கியத்திற்கான பத்து தேவையான விஷயங்கள் எனப்படும் மூலைய ஆரோக்கியத்தைப் படுத்துவதற்கான 10 முக்கிய விஷயங்கள் பற்றிய மருத்துவ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பிராண்ட் தூதுவர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர்.
பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதனுடன் இணைந்து வைத்தியசாலையில் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
எதிர்காலத்தில் மூளை ஆரோக்கியத்திற்கான பத்து தேவையான விஷயங்கள் என்று அழைக்கப்படும் சுகாதாரம் மேம்பாட்டு செயல்முறை ஆரோக்கியமான உணவு முறைகள், செயல்பாடு, ஒரு நல்ல குடிமகனாக இருப்பது மற்றும் நல்ல சமூக உறவுகளை உருவாக்குதல், உடல் எடை மற்றும் இடுப்பு சுற்றளவை நல்ல சரியான அளவில் வைத்திருத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், கொலஸ்ட்ரால் அளவை சரியான அளவில் வைத்திருத்தல், இரத்த சர்க்கரை மேலாண்மை, இரத்த அழுத்து மேலாண்மை, மன மேலாண்மை மற்றும் ஆரோக்கியமான தூக்கம் ஆகியவை இதில் அடங்கும்.
சிறப்பு விழாவில் கலந்துகொண்ட சுகாதார மற்றும் உணவுத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜாசித்த மூளையினாலும் இதை மேம்படுத்துவதற்கு மக்களை கல்வி ஊட்டுவதற்கும் மேம்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி மகத்தான செயல் என்றும் இதற்கு முன் நின்று செயல்படும் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இந்த தன்னார்வ சேவைகள் மூலம் நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் மின்னாட்டு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த முக்கியமான பணியை ஆதரிக்க அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும் நோய் தடுப்புக்கு முன்னுரை முன்னுரிமை அளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உலக மக்கள் தொகையான எட்டு மில்லியனில் கிட்டத்தட்ட 4 பில்லியன் அதாவது மூன்று தசம் நான்கு பில்லியன் பெயர் தற்போது மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை சுமார் 400 மூளை நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மூளையில் முக்கிய நோய்கள் பக்கவாதம் டிவைன்சியா ஒற்றைத் தலைவலி என்பன அதில் அடங்குகின்றன மேலும் சர்க்கரை நோயினால் ஏற்படும் புறநரம்பு பாதிப்பு மனித வாழ்வு அதிகம் பாதிக்கும் நோயாக கண்டறியப்பட்டு மூலை நோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வு அளிப்பதன் மூலம் 90 சதவீதத்திற்கும் அதிகமான நோய்களை தடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.
குளோபல் பேஷன்ட் அட்வகேசி போலீஸ் மற்றும் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்களிக்க தயாராக உள்ளன சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அணில் ஜெய்சிங்க, பாதுகாப்பு செயலாளர் ஏ ஆர் சி எல் கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஸ்வேல குணவர்தன சேர் ஜொன் கொத்தளவை பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியல் குமார பேராசிரியர் திட்ட மற்றும் பேராசிரியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.