Tag: usa

ஈரான் போரால் கடும் நெருக்கடியில் டிரம்ப் – மூன்று வழிகள் மட்டுமே உள்ளன

Mano Shangar- April 30, 2026

ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டிருந்த காலக்கெடு மே முதலாம் திகதியான நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கச் சட்டமான போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் ... Read More

அமெரிக்கா எல்லை மீறிவிட்டது! பேச்சுவார்தையில் கலந்துகொள்ளபோவதில்லை என ஈரான் அறிவிப்பு

Mano Shangar- April 20, 2026

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக ஈரானியக் குழு பாகிஸ்தானுக்குப் பயணிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் எண்ணம் ஈரானுக்கு ... Read More

ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

Mano Shangar- April 17, 2026

ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர மறுத்தால், அமெரிக்கப் படைகள் மீண்டும் போரைத் தொடங்கத் தயாராக இருப்பதாக பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், 'உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வசதிகள் மீதான ... Read More

வளைகுடா நாடுகளின் போரால் அமெரிக்காவுக்கு உண்டாகும் நன்மை

Darwin Paramasivam- April 16, 2026

மாறிவரும் பழைய கொள்கை கடந்த 50 ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளின் (சவூதி அரேபியா, ஈரான் போன்றவை) எண்ணெய் கிணறுகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகள் எவராலும் தொட முடியாத ஒரு புனிதமான இடமாக கருதப்பட்டன. ஏனெனில், ... Read More

பேச்சுவார்த்தை தொடரும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் – அமெரிக்கா அறிவிப்பு

Mano Shangar- April 15, 2026

ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாடு ஒன்றை விரும்புவதாக, ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஜே.டி. வான்ஸ் ... Read More

சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்

Mano Shangar- April 7, 2026

சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி பொறுப்பேற்றுள்ளது. ஷிராஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ... Read More

டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் – மூத்த அரசியல்வாதிகள் எச்சரிக்கை

Mano Shangar- April 6, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று விமர்சித்ததுள்ளார். அத்துடன், இருபத்தைந்தாவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ... Read More

நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றதா?

Mano Shangar- April 1, 2026

நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி ... Read More

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை இல்லை – ஈரான் மறுப்பு

Mano Shangar- March 30, 2026

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை ஈரான் மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலமாகவே தகவல்கள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார். ஈரானுக்கு ... Read More

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை

Mano Shangar- March 26, 2026

பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ... Read More

அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

Mano Shangar- March 19, 2026

இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

போருக்குப் பின்னர் வலுவான சக்தியாக மாறியுள்ள ஈரான்!! அமெரிக்க ஆய்வாளர்

Mano Shangar- March 17, 2026

போருக்கு பின்னர் ஈரான் முன்னெப்போதும் இல்லாததை விட சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆய்வாளரும், சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியருமான ரொபர்ட் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரொபர்ட் ... Read More