Tag: strike
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 05 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 08 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவ ... Read More
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி.நிரோஷன தெரிவித்தார். ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் ... Read More
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது. இன்று முதல் ரயில் சேவைகள் வழமை போன்று தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ... Read More
மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு ... Read More
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய ... Read More
நாடு முழுவதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளளனர். இதன்படி, இன்று ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்
நாடளாவியரீதியில் நாளை புதன்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read More
இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது, ... Read More