Tag: srilankanews
மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் 33 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை ஆற்றில் ... Read More
சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் கல்வி கற்கவில்லை என தகவல்
(ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என்பதை வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதாக பகிரப்படும் ஆவணம்) சபாநாயகர் அசோக ரன்வல தனது மாணவராக இருந்ததில்லை என ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், போலியான ... Read More