Tag: #srilanka

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

March 5, 2025

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சீனா, வடக்கிலே என்ன அர்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று ... Read More

மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

February 16, 2025

கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காத்தான்குடி கடற்கரை ... Read More

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றும் 90 நிமிடங்கள் மின்வெட்டு

February 11, 2025

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் 90 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 3.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை ... Read More

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்

February 10, 2025

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவரது 62 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். 40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். ... Read More

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் – இலங்கை கடற்படை விளக்கம்

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு தற்செயலான செயல் – இலங்கை கடற்படை விளக்கம்

January 30, 2025

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மற்றும் தமிழக மீனர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தில் இரண்டு மீனவர்கள் படு ... Read More

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

January 30, 2025

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை காலமானார். குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ... Read More

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

January 29, 2025

மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

January 29, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற ... Read More

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

January 28, 2025

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 ... Read More

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

புதிய பாடசாலைத் தவணை இன்றுடன் ஆரம்பம்

January 27, 2025

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் ... Read More

விவசாய நவீனமயமாக்கல் – செயற்திட்ட அறுவடை விழா இன்று நடைபெற்றது

விவசாய நவீனமயமாக்கல் – செயற்திட்ட அறுவடை விழா இன்று நடைபெற்றது

January 24, 2025

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் ... Read More

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

January 24, 2025

கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார். ... Read More