Tag: #srilanka
விவசாய நவீனமயமாக்கல் – செயற்திட்ட அறுவடை விழா இன்று நடைபெற்றது
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் ... Read More
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது
கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார். ... Read More
பணம் கொடுக்கல், வாங்கலில் முரண்பாடு…அண்ணனைக் கொலை செய்த தம்பி
வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனைப் பகுதியில் நபரொருவர் தன் அண்ணனை கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்ததுடன் தம்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை அண்ணன் வீட்டுக்குச் சென்றபொழுதே இச் சம்பவம் ... Read More
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸிற்கு சட்டவிரோத சரக்குகள்தான் காரணமா?
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து, பன்றி இறைச்சித் தொழிலில் ஏற்படும் சேதங்களுக்கு அதிகமாக இலங்கையின் காட்டுப்பன்றி இனத்தின் அழிவு சாத்தியம் பற்றிய பயத்தை தூண்டுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் நாட்டுக்கு ... Read More
சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு
தற்போது வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் ... Read More
போலியான கல்வித் தகைமையுடன் ஏராளமானவர்கள் உள்ளனர்
தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் ... Read More
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கடவுச் சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
கடவுச் சீட்டு வழங்குவதற்காக நபர் ஒருவரிடம் 6000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் அதிகாரி ஒருவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ... Read More
அரிசி – மற்றொரு போராட்டத்தின் ஆரம்பமா?
இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அரிசி மாபியா காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். எதிர்வரும் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் தொடரும் பண்டிகைக் காலம் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை ... Read More
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள ... Read More
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் மேலெழுந்துள்ள சிக்கலை பிரதானமாகக் ... Read More
அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் ... Read More