Tag: Sridaran
நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் – சிறிதரன்
மீளக்குடியேறிய மக்களுக்காக வழங்கப்படுகின்ற உதவிகள் என்பது கடந்த கால அரசுகளில் சரியானமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ... Read More