<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Speaker Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/speaker/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/speaker/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 19 Aug 2025 12:28:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Speaker Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/speaker/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்</title>
		<link>https://oruvan.com/speaker-assents-to-electricity-amendment-bill/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 12:28:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Amendment]]></category>
		<category><![CDATA[assents]]></category>
		<category><![CDATA[Bill]]></category>
		<category><![CDATA[electricity]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30003</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை(19) சான்றுரைப்படுத்தினார் இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது. மின்வலு மீதான தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும். இந்த சட்டத்தினூடாக தேசிய மின்சார மதியுரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-assents-to-electricity-amendment-bill/">மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு, சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன இன்று செவ்வாய்க்கிழமை(19) சான்றுரைப்படுத்தினார்</p>
<p>இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 06ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.</p>
<p>இதற்கமைய இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இலங்கை மின்சாரம் திருத்தச் சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.</p>
<p>மின்வலு மீதான தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இடமளிப்பது இந்த சட்டத்தின் நோக்கமாகும்.</p>
<p>இந்த சட்டத்தினூடாக தேசிய மின்சார மதியுரை பேரவைக்கு பதிலாக மின்வலு மீதான தேசியக் கொள்கையின் பாகமொன்றாக தேசிய மின்சாரக் கொள்கையை தயாரிப்பதற்கு இதன் ஏற்பாடுகள் இடமளிக்கும்.</p>
<p>மொத்த விற்பனை மின்சாரச் சந்தை என்பது தேசிய மின்சாரச் சந்தை என மாற்றப்படுவதுடன் வினைத்திறனான மற்றும் செலவுச் சிக்கனமான மின்சார விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணுதல், பச்சைவீட்டு வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் ஆகியன இந்த சட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-assents-to-electricity-amendment-bill/">மின்சார திருத்தச் சட்டமூலத்தை சான்றுப்படுத்திய சபாநாயகர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்</title>
		<link>https://oruvan.com/deshabandhus-investigation-report-to-be-submitted-to-the-speaker-this-week/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 01:00:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Deshabandhu's]]></category>
		<category><![CDATA[Investigation]]></category>
		<category><![CDATA[Report]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[submitted]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27125</guid>

					<description><![CDATA[<p>புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது. குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandhus-investigation-report-to-be-submitted-to-the-speaker-this-week/">தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.</p>
<p>அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தேஷபந்து தென்னகோனால் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் சாட்சி விசாரணைகளை நிறைவு செய்தது.</p>
<p>குறித்த குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன  செயற்படுவதுடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் நீல் இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/deshabandhus-investigation-report-to-be-submitted-to-the-speaker-this-week/">தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் &#8211; சபாநாயகர் இடையே சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-south-african-high-commissioner-and-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 09:10:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[between]]></category>
		<category><![CDATA[Commissioner]]></category>
		<category><![CDATA[high]]></category>
		<category><![CDATA[Meeting]]></category>
		<category><![CDATA[South African]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24116</guid>

					<description><![CDATA[<p>இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார். ​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார். தென்னாப்பிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது அமைதியின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். தென்னாப்பிரிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-south-african-high-commissioner-and-speaker/">தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் &#8211; சபாநாயகர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக்கான தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் எட்வின் ஷால்க், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்துள்ளார்.</p>
<p>​​இலங்கை தென்னாப்பிரிக்காவுடன் 1994 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியது என்றும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட<br />
துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் இதன்போது வலியுறுத்தினார்.</p>
<p>தென்னாப்பிரிக்காவின் நல்லிணக்க பொறிமுறையானது அமைதியின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.</p>
<p>தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை உயர்ஸ்தானிகர் விளக்கினார், இவை நல்லிணக்க வழிமுறைகளை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டவை என்றும், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாகவும் தெரிவித்தார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான நாடாளுமன்ற மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை-தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.</p>
<p>மேலும், தென்னாப்பிரிக்க உயர் ஸ்தானிகருக்கும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலின் போது, ​​பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>அண்மையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவும் பங்கேற்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-south-african-high-commissioner-and-speaker/">தென்னாப்பிரிக்க உயர்ஸ்தானிகர் &#8211; சபாநாயகர் இடையே சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்</title>
		<link>https://oruvan.com/speaker-approves-emergency-debate-on-iran-israel-conflict/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 07:09:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[approves]]></category>
		<category><![CDATA[debate]]></category>
		<category><![CDATA[Emergency]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23873</guid>

					<description><![CDATA[<p>ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-approves-emergency-debate-on-iran-israel-conflict/">ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/speaker-approves-emergency-debate-on-iran-israel-conflict/">ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் &#8211; சபாநாயகர் மைக் ஜான்சன்</title>
		<link>https://oruvan.com/us-will-provide-its-full-support-to-india-speaker-mike-johnson/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 10:08:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Johnson]]></category>
		<category><![CDATA[Mike]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[support]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19513</guid>

					<description><![CDATA[<p>பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, &#8220;இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நண்பன் என நான் கருதுகிறேன். இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவளிக்கும். தீவிரவாதத்துக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/us-will-provide-its-full-support-to-india-speaker-mike-johnson/">இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் &#8211; சபாநாயகர் மைக் ஜான்சன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,</p>
<p>&#8220;இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நண்பன் என நான் கருதுகிறேன்.</p>
<p>இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு அமெரிக்க முழுமையான ஆதரவளிக்கும்.</p>
<p>தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்” என்றார்.</p>
<p>காஷ்மீரில் கடந்த மாதம் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/us-will-provide-its-full-support-to-india-speaker-mike-johnson/">இந்தியாவுக்கு தனது முழு ஆதரவையும் அமெரிக்கா வழங்கும் &#8211; சபாநாயகர் மைக் ஜான்சன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/take-legal-action-against-former-speaker-deputy-speaker-leader-of-the-house/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 07:47:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Former]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14302</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/take-legal-action-against-former-speaker-deputy-speaker-leader-of-the-house/">முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் குழுக்களின் முன்னாள் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>&#8220;முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒன்பது வாகனங்களைப்<br />
பயன்படுத்தியுள்ளதுடன் எரிபொருளுக்காக 33 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.</p>
<p>அதேபோன்று கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆறு வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் எரிபொருளுக்காக 13 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.</p>
<p>அங்கஜன் இராமநாதன் 2024 ஆண்டில் 04 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதுடன் எரிபொருளுக்காக 07 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.</p>
<h1 class="inner_header mmfpmf"></h1>
<p>The post <a href="https://oruvan.com/take-legal-action-against-former-speaker-deputy-speaker-leader-of-the-house/">முன்னாள் சபாநாயகர், துணை சபாநாயகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்</title>
		<link>https://oruvan.com/speaker-announces-appointment-of-committee-on-constitutional-affairs/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Feb 2025 07:46:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[announces]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11678</guid>

					<description><![CDATA[<p>அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் அடங்குவர். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-announces-appointment-of-committee-on-constitutional-affairs/">அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழுவை நியமிப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.</p>
<p>இந்தக்குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன நாணயக்கார, பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் அடங்குவர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-announces-appointment-of-committee-on-constitutional-affairs/">அரசியலமைப்பு விவகாரங்களுக்கான குழு நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்</title>
		<link>https://oruvan.com/government-waiting-for-former-speaker-to-submit-certificates/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 06:53:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[certificates]]></category>
		<category><![CDATA[for]]></category>
		<category><![CDATA[Former]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[submit]]></category>
		<category><![CDATA[to]]></category>
		<category><![CDATA[waiting]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5947</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ சபாநாயகரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம். அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். தேவையான சான்றிதழ்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-waiting-for-former-speaker-to-submit-certificates/">முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p>
<p>அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“ சபாநாயகரின் கல்வித் தகைமைகள் தொடர்பில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம்.</p>
<p>அவருக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். தேவையான சான்றிதழ்களை விரைவில் சமர்பிப்பார்.” எனத் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-waiting-for-former-speaker-to-submit-certificates/">முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன</title>
		<link>https://oruvan.com/speaker-jagath-wickramaratne-has-never-used-an-official-residence/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jan 2025 09:40:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[an]]></category>
		<category><![CDATA[has]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[never]]></category>
		<category><![CDATA[official]]></category>
		<category><![CDATA[residence.]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[used]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5618</guid>

					<description><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை. நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி இடம்பெறாத சில தினங்களிலும் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதாகவும் சபாநாயர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-jagath-wickramaratne-has-never-used-an-official-residence/">உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.</p>
<p>எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை.</p>
<p>நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி இடம்பெறாத சில தினங்களிலும் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதாகவும் சபாநாயர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பில் நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் தெரியாது என அறியக்கிடைத்துள்ளது.</p>
<p>ஜகத் விக்கிரமரத்ன கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான நிலையில் அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து சபாநாயகராக பதவியேற்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/speaker-jagath-wickramaratne-has-never-used-an-official-residence/">உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தாத சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை &#8211; கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச</title>
		<link>https://oruvan.com/unp-in-the-process-of-obtaining-signatures-for-a-no-confidence-motion-against-the-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 09:14:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[motion]]></category>
		<category><![CDATA[No-confidence]]></category>
		<category><![CDATA[signatures]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2393</guid>

					<description><![CDATA[<p>சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கையொப்பமிட ஆரம்பித்துள்ளது. சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் கோவையிலிருந்து கலாநிதி பட்டம் நீக்கப்பட்டு &#8216; கௌரவ சபாநாயகர்&#8217; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்ற நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் ஐக்கிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-in-the-process-of-obtaining-signatures-for-a-no-confidence-motion-against-the-speaker/">சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை &#8211; கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சபாநாயகர் அசோக்க சப்புமல் ரன்வலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கையொப்பமிட ஆரம்பித்துள்ளது.</p>
<p>சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் கோவையிலிருந்து கலாநிதி பட்டம் நீக்கப்பட்டு &#8216; கௌரவ சபாநாயகர்&#8217; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்ற நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.</p>
<p>இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கயந்த கருணாதிலேக்க,நாடாளுமன்ற உறுப்பினர்களான சி அலவத்துவல, அஜித் பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பிட்டி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கையொப்பமிட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/unp-in-the-process-of-obtaining-signatures-for-a-no-confidence-motion-against-the-speaker/">சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை &#8211; கையொப்பம் பெறும் நடவடிக்கையில் ஐ.ம.ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
