Tag: SLPP
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்
அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், ... Read More
மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகொட பிரதேச சபையின் தலைவராக இருந்த காலத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனைக்கு ... Read More
போர் வீரர் நினைவேந்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் மொட்டுக்கட்சி
16 வது தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவை கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் ... Read More
பிளவுகளைக் கைவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14ஆம் திகதி புதன்கிழமை) ... Read More
ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு – நாமல் எம்.பி கவலை
தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னர் சட்டத் துறையில் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதன்படி பிரசார நடவடிக்கைகள் அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ... Read More
மகிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் ... Read More
நிலாந்தி கோட்டஹச்சியை அவதூறாக பேசிய மொட்டுக்கட்சி உறுப்பினர் கைது
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியை பற்றி சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக களுத்துறை - மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர ... Read More
“சர்வஜன பலய” கட்சியில் இணைந்தார் எஸ்.எம். சந்திரசேன
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டணியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதன்படி, அந்தக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடமிருந்து கட்சி அங்கத்துவதற்திற்கான கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். கட்சி உறுப்பினர் ... Read More