Tag: shortage

இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்

இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் சிரமம்

February 22, 2025

இன்சுலின் போதுமான அளவு இல்லாததால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மாத்தறையில் உள்ள வைத்தியசாலைகள் உட்பட சில வைத்தியசாலைகள் ... Read More

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆட்சேர்ப்பு

February 9, 2025

சுகாதாரத் துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த மாதத்திற்குள் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (09.02) ... Read More

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு

February 4, 2025

உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர். ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை ... Read More

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

January 7, 2025

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் ... Read More

அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை

அரச வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை

December 27, 2024

அரச வைத்தியசாலைகளில் சுமார் 530 கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். கதிரியக்க தொழில்நுட்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட 1,150 ஊழியர்கள் காணப்பட வேண்டும் ... Read More

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை

December 26, 2024

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 40 வீதத்திற்கும் அதிகமான அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கடந்த ... Read More

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு

December 21, 2024

நாடளாவிய ரீதியில் சிவப்பு பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல்மாகாணத்தில் 99 வீதமான கடைகளில் சிவப்பு பச்சை அரிசி விற்பனைக்கு இல்லை என நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சில ... Read More

அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்

அரிசித் தட்டுப்பாடு – நாடளாவிய ரீதியில் தொடரும் சுற்றிவளைப்புகள்

December 14, 2024

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்

December 10, 2024

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை ... Read More

அநுரவுடனான கலந்துரையாடலின் பின்னர் டட்லி சிறிசேன வெளிநாடு பயணம்

அநுரவுடனான கலந்துரையாடலின் பின்னர் டட்லி சிறிசேன வெளிநாடு பயணம்

December 9, 2024

பிரபல அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு அதற்கு மறுதினமே டட்லி சிறிசேன ... Read More

எதிர்வரும் நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் நாட்களில் நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு?

December 7, 2024

நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இடம்பெற்ற மழையுடன் கூடிய காலநிலையே உப்பு உற்பத்திக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அதிக மழை மற்றும் ... Read More