Tag: security increased in Tamil Nadu following the New Delhi blast
புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுவதாக இந்திய ... Read More
