Tag: PM

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி

லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி

February 7, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் ... Read More

அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர்

அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் – பிரதமர்

January 1, 2025

கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் ... Read More

பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு

பேதங்கள் இன்றி பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு

December 27, 2024

எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை ... Read More

பிரதமர் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

December 22, 2024

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener இற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ... Read More

பிரதமர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

பிரதமர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

December 21, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமரின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது தலைமன்னார் பகுதியில் படையினர் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள் ... Read More

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கு எதிர்கட்சி முயற்சி – பிரதமர் குற்றச்சாட்டு

December 17, 2024

இராஜதந்திர சர்ச்சைகளை உருவாக்குவதற்கும் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கும் எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார். கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகள் குறித்து ... Read More

சீனாவின் ACWF துணைத் தலைவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

சீனாவின் ACWF துணைத் தலைவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

December 17, 2024

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியானசாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. ... Read More