Tag: Parliament

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி

நாமல் எனது சிறந்த நண்பர்.. ஆனாலும் தமிழர்களின் படுகொலைக்கு மகிந்த பொறுப்பு கூற வேண்டும்!! அர்ச்சுனா எம்.பி

June 30, 2025

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதில் சொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்

June 20, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதன்படி, ஜூன் 20 ஆம் திகதி முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ... Read More

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

June 18, 2025

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை ... Read More

நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு

நீர் கட்டணங்கள் திருத்தப்படாது – அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவிப்பு

May 23, 2025

மின்சார கட்டண திருத்தத்திற்கு இணையாக நீர் கட்டண திருத்தம் செய்யப்படாது என்று நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தற்போது (மே 23) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் ... Read More

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

May 20, 2025

முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள் 10 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட ... Read More

குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும்

குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்க வேண்டும்

March 14, 2025

குரங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு விடுமுறை வழங்குமாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். இன்று (14) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து ... Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

March 11, 2025

'படலந்த ஆணைக்குழு அறிக்கையை' இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார். Read More

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

March 5, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் சில்வா மற்றும் விசேட தேவைகள் உள்ள அனைவரிடமும் தான் வெளியிட்ட கருத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மன்னிப்பு கோரினார். இன்று (05) ... Read More

தெற்காசியாவிலேயே இலங்கையில் அதிக மின் கட்டணம் – அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி

தெற்காசியாவிலேயே இலங்கையில் அதிக மின் கட்டணம் – அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி

March 4, 2025

"76 ஆண்டுகால சாபம்" பற்றி தொடர்ந்து பேசாமல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை செயல்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ... Read More

தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி

தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி

March 4, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரால் இன்று (04) நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் ... Read More

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அரசியல் பழிவாங்கல்கள் – சபையில் சஜித் கேள்வி

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அரசியல் பழிவாங்கல்கள் – சபையில் சஜித் கேள்வி

March 4, 2025

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். ... Read More

முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை திணிக்க முயற்சி – பொது பாதுகாப்பு அமைச்சர்

முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை திணிக்க முயற்சி – பொது பாதுகாப்பு அமைச்சர்

March 3, 2025

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த ... Read More