Tag: oruvam
விவசாய நவீனமயமாக்கல் – செயற்திட்ட அறுவடை விழா இன்று நடைபெற்றது
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் ... Read More
செயற்கை புல்வெளி ஆபத்து நிறைந்ததா?
பசுமையான புல் வெளிகளில் எந்தவொரு ஆபத்தும் இல்லை. ஆனால் தற்பொழுது இயற்கையான புல்வெளிகளை காண்பது மிகவும் அரிது. எல்லா இடங்களிலும் செயற்கையான புல்வெளிகள்தான் பயன்படுகின்றன. இந்த செயற்கை புல்வெளி சுலபமானது என்றாலும் அதில் தீங்கும் ... Read More


