Tag: #news #lka #accident #trinco #police #investigation
திருகோணமலையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள அரச வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம்ஒன்று இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் ஜின்னா ... Read More
சீமெந்து களவை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து
திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் சீமெந்து களவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது. சீமெந்து களவையை ஏற்றிக் கொண்டு ... Read More