Tag: Manusha Nanayakkara leaves CID

சிஐடியில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

சிஐடியில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More