Tag: Mannar

மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

மன்னார் நகரில் உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

July 1, 2025

மன்னார் நகரில் அமைந்திருந்த தந்தை செல்வாவின் உருவச்சிலை கடந்த வாரம் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்ட நிலையில் குறித்த உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய ... Read More

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு!! ஒருவர் கைது

மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு!! ஒருவர் கைது

June 25, 2025

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை ... Read More

மன்னாரில் பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை

மன்னாரில் பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை

June 18, 2025

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த ... Read More

சிந்துஜா,வேனுஜா ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – பல மாதங்களுக்கு பின்னர் மூவர் கைது

சிந்துஜா,வேனுஜா ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம் – பல மாதங்களுக்கு பின்னர் மூவர் கைது

June 8, 2025

மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மகப்பேற்று சிகிச்சைகளின் போது மரணமடைந்த சிந்துஜா மற்றும் பட்டி தோட்டத்தை சேர்ந்த வேணுஜா மற்றும் அவரின் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று ... Read More

மன்னாரில் வைத்தியர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

மன்னாரில் வைத்தியர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்

June 6, 2025

மன்னார் பேசாலை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ஈற்றன் பீரிஸ் தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கும் பழிவாங்கல் நடவடிக்கைக்கும் நீதி கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை (5) ஆரம்பித்துள்ளார். குறித்த ... Read More

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

June 6, 2025

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப்பணம் நேற்று திங்கட்கிழமை (5) ... Read More

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவு அனுஷ்டிப்பு

மன்னாரில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவு அனுஷ்டிப்பு

May 18, 2025

தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ... Read More

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த ஆறு பேர் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த ஆறு பேர் கைது

May 16, 2025

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் ... Read More

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி கலைப் பிரிவில் முதலிடம்

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி கலைப் பிரிவில் முதலிடம்

April 27, 2025

வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ... Read More

மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு – இருவர் கைது

மன்னாரில் டிப்பர் வாகனம் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு – இருவர் கைது

April 20, 2025

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது  சமிக்கை கட்டமைப்பை மீறி  பொலிஸார் ... Read More

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு படகு சேவை – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு படகு சேவை – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

April 17, 2025

மன்னார் பகுதிகளில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவு

உள்ளூராட்சி தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நிறைவு

March 26, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை வியாழக்கிழமை நண்பகல் ... Read More