Tag: Mahinda

நாட்டின் அமைதிக்காகவே நாம் போராடினோம் – மஹிந்த

நாட்டின் அமைதிக்காகவே நாம் போராடினோம் – மஹிந்த

May 20, 2025

நாட்டின் அமைதிக்காகவே தாம் போராடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு அருகில் இன்று (20) காலை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் போர் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் ... Read More

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்த அரசாங்கம்  – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்த அரசாங்கம் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

February 6, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ... Read More

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ் நியமனம்

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக ரவீந்திர மனோஜ் நியமனம்

December 30, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது. ... Read More

மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி

மறைந்த மன்மோகன் சிங்கிற்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி

December 30, 2024

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், ... Read More

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!

December 14, 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு

மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு

December 13, 2024

உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கி அவரது பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூற ... Read More