Tag: Local Government Elections
யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ... Read More
அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம ... Read More
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்று (05) நண்பகல் வரையில் ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகியவை அந்த ஐந்து மாவட்டங்கள் ... Read More
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் ... Read More
🛑Breaking உள்ளாட்சித் தேர்தல் – இன்று முதல் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும்
உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ... Read More
உள்ளாட்சித் தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது அச்சிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக ... Read More
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ... Read More