Tag: Jaffna

யாழில் உதவி பிரதேச செயலாளர் உயிரிழந்த விவகாரம் – கணவர் கைது

யாழில் உதவி பிரதேச செயலாளர் உயிரிழந்த விவகாரம் – கணவர் கைது

July 18, 2025

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா ... Read More

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

July 17, 2025

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண ... Read More

தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி

தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் இராஜேஸ்வரி அம்மனை வழிபட அனுமதி

July 17, 2025

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் ... Read More

யாழில். புகையிரத விபத்து – ஆலய குருக்கள் உயிரிழப்பு

யாழில். புகையிரத விபத்து – ஆலய குருக்கள் உயிரிழப்பு

July 17, 2025

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பான புகையிரத கடவையில் புகையிரதம் ... Read More

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் 21ஆம் திகதி ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீளவும் 21ஆம் திகதி ஆரம்பம்

July 16, 2025

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ... Read More

யாழில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்

July 15, 2025

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் ... Read More

யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு

யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு

July 13, 2025

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ... Read More

வடக்கில் 33 பிராந்திய வைத்தியசாலைகளில் ஒரு தாதியர் கூட இல்லை – சுகாதார அமைச்சர்

வடக்கில் 33 பிராந்திய வைத்தியசாலைகளில் ஒரு தாதியர் கூட இல்லை – சுகாதார அமைச்சர்

July 13, 2025

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 பிராந்திய வைத்தியசாலைகள் இருப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இந்நிலையில், எதிர்காலத்தில் புதிய தாதியர்களை நியமிப்பதன் மூலம் ... Read More

யாழில் சுற்றுலா பயணிகளுடன் மூழ்கிய படகு – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

யாழில் சுற்றுலா பயணிகளுடன் மூழ்கிய படகு – அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

July 13, 2025

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் ... Read More

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும்

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும்

July 13, 2025

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ... Read More

யாழில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு கடலில் மூழ்கியது – 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

யாழில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு கடலில் மூழ்கியது – 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

July 13, 2025

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நெடுந்தீவை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறிய ... Read More

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கைது

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கைது

July 13, 2025

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். காங்கேசன்துறை வட மேற்கு ... Read More