Tag: Investigation continues against Ranil's former secretary
ரணிலின் முன்னாள் செயலாளர் மீது தொடர்ந்து விசாரணை, குற்ற புலனாய்வு பிரிவு விளக்கம்
அரசாங்கத்தின் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மீண்டும் விசாரணைக்கு உடபடுத்தப்பட்டு வருகிறார். ... Read More
