Tag: Harini

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு – பிரதமர் கவலை

May 28, 2025

பாடசாலை குழந்தைகள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்நிலையில், பாடசாலை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர அனுமதிக்கப்படக்கூடாது எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ... Read More

22 பேரை பலியெடுத்த கொத்மலை பேருந்து விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

22 பேரை பலியெடுத்த கொத்மலை பேருந்து விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

May 12, 2025

நுவரெலியா - கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் ... Read More

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு

April 28, 2025

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பேரணிக்காக ஒரு கோவில் வளாகத்தைப் பயன்படுத்தியது குறித்து விசாரணை ... Read More

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்

April 20, 2025

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் ... Read More

கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை

கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை

March 12, 2025

முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் ... Read More

‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது

‘தேசிய மகளிர் வாரம்’ அறிவிக்கப்பட்டது

March 3, 2025

எதிர்வரும் மார்ச் எட்டாம் திகதி வரும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 'தேசிய மகளிர் வாரம்' ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் ... Read More

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப்புள்ளிகளை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டுப்புள்ளிகளை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை

February 28, 2025

வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் நேற்று வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தார். ... Read More

மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?

மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?

February 27, 2025

இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை ... Read More

புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது

புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது

February 17, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட ... Read More

தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை – பிரதமர் குற்றச்சாட்டு

தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை – பிரதமர் குற்றச்சாட்டு

February 16, 2025

பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ... Read More

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு பிரதமர் விஜயம்

யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு பிரதமர் விஜயம்

February 15, 2025

பிரதமர் ஹரிணி அமரசூரிய  யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு இன்று சனிக்கிழமை  காலை விஜயம் மேற்கொண்டார். அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர்  கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். ... Read More