Tag: Government
அரச வைத்திசாலைகளின் உள்நோயாளர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கான விசேட திட்டம்
அரச வைத்திசாலைகளில் உள்நோயாளர்களாக சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான சத்தான உணவை வழங்குவதற்காக விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான முன்னோடித் திட்டம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையை மையமாகக் கொண்டு ... Read More
பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயற்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் ... Read More
செம்மணி, மனிதப் புதைகுழி விவகாரம் – முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தும் உமா குமரன்
யாழ்ப்பாணம் செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள், இலங்கையில் தமிழர்கள் ... Read More
அரச வரி வருவாய் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ... Read More
அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
ஊழியர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்ஃபுளுவென்சா மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் பி.என். தம்மிந்த ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – 12 மணி வரை பதிவான வாக்கு வீதம்
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் நண்பகவ் 12 மணிவரையிலான நிலவரப்படி பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு வீதங்கள் வருமாறு, அனுராதபுரம் 30% பொலன்னறுவை 34% திருக்கோணமலை 36% புத்தளம் 30% பதுளை ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ... Read More
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அதிகாரியொருவரை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாக சபையின் கீழ் செயற்படும் வகையில் அதிகாரிகள் ... Read More
உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது. உள்ளூராட்சி ... Read More
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த திகதிக்குப் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை
மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு ... Read More