Tag: Government investigates rice mill in Polonnaruwa

பொலன்னறுவையில் அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை

பொலன்னறுவையில் அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணை

February 25, 2025

பொலன்னறுவையில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்று தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகக் ... Read More