Tag: Global Crime History
பிணத்துடன் உடலுறவு உலகை உலுக்கிய வக்கிரங்களின் பின்னணி.
"மரணத்திற்குப் பின் மனிதன் அமைதி கொள்கிறான்" என்பது உலக நியதி. ஆனால், அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் மனித வக்கிரங்கள் பிணவறைக் கதவுகளைத் தாண்டி ஊடுருவுவதுதான் இன்றைய காலத்தின் பெரும் சாபக்கேடு. அண்மையில் நுவரெலியா ... Read More

