Tag: Electricity bills could rise if dry weather continues
வறண்ட வானிலை தொடர்ந்தால் மின் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம்
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை தொடருமாக இருந்தால் , மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் கூட்டத்தில் ... Read More