Tag: death

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!

July 10, 2025

திருகோணமலை, கோமரங்கடவல-புலிக்கண்டி குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து ... Read More

அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது

அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது

July 8, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக டெக்சாஸ் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குவாடலூப் நதிக்கரையில் அமைந்துள்ள கிறிஸ்தவ முகாமில் ... Read More

மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியில் நான்கு சிறுவர்களின் மரணம்

மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியில் நான்கு சிறுவர்களின் மரணம்

July 7, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த இருவேறு விபத்துகளில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அந்தப் பகுதியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு வாகரை பகுதியில் மீன்பிடிக்கச்சென்றுவந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகள் நீரில் ... Read More

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்தது

டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்தது

July 6, 2025

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக சிறுவர்கள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கெர் கவுண்டி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மாத்திரம் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குவாடலூப் ... Read More

வான் மோதி முதியவர் பலி! வவுனியாவில் சோகம்

வான் மோதி முதியவர் பலி! வவுனியாவில் சோகம்

July 4, 2025

வவுனியா யாழ் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக ... Read More

யாழில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

யாழில் கோர விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

July 3, 2025

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த ... Read More

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

July 3, 2025

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. ... Read More

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

July 3, 2025

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, மன்னார் பொலிஸ் பிரிவுக்குள்பட்ட ஓலைத்தொடுவாய் கடற்கரையில் நேற்று மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, இறந்தவர் ... Read More

யாழில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

யாழில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

June 27, 2025

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து ... Read More

காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

June 27, 2025

மஹவ - தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த ... Read More

24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 15 பேர் பலி

24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 15 பேர் பலி

June 19, 2025

நேற்று (18) காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 15 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துகளில் ஏழு விபத்துகள் நேற்று முன்தினம் (17) நடந்ததாக ... Read More

மட்டக்களப்பில் வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

மட்டக்களப்பில் வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

June 18, 2025

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் ... Read More