Tag: death

பொலன்னறுவையில் ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

பொலன்னறுவையில் ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

June 8, 2025

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ... Read More

ஜெயந்திபரத்தில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின சடலம் மீட்பு

ஜெயந்திபரத்தில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின சடலம் மீட்பு

May 26, 2025

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை (26) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெயந்திபுரம் குமாரத்தன் ... Read More

ஓமந்தையில் அதிகாலையில் கோர விபத்து – யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் கணவர் உயிரிழப்பு

ஓமந்தையில் அதிகாலையில் கோர விபத்து – யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரின் கணவர் உயிரிழப்பு

May 26, 2025

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் லொரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

யாழில் 119 இலக்கத்திற்கு அழைப்பெடுத்த நபர் திடீரென உயிரிழப்பு

யாழில் 119 இலக்கத்திற்கு அழைப்பெடுத்த நபர் திடீரென உயிரிழப்பு

May 18, 2025

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பொலிஸாரின் ... Read More

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் சாலை விபத்துகள் – முதல் ஐந்து மாதங்களில் 965 பேர் பலி

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் சாலை விபத்துகள் – முதல் ஐந்து மாதங்களில் 965 பேர் பலி

May 15, 2025

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற சாலை விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு ... Read More

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் ஒருவர் அடித்துகொலை

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் ஒருவர் அடித்துகொலை

May 14, 2025

கொழும்பு - தெமட்டகொட மேம்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிரந்தர குடியிருப்பு இல்லாதவர் என்றும், அவர் மேம்பாலம் ... Read More

அன்பின் அடையாளமாய் மாறிய தாய் – இறுதிக் கிரியைகள் இன்று

அன்பின் அடையாளமாய் மாறிய தாய் – இறுதிக் கிரியைகள் இன்று

May 13, 2025

அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த கணவன், மனைவி இருவரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது. கடந்த 11ஆம் திகதி நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கெரண்டி ... Read More

கொட்டாவையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொட்டாவையில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

May 13, 2025

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். 19 வயதான இளம் யுவதி ... Read More

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

May 12, 2025

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) ... Read More

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் உயிரிழப்பு

May 9, 2025

விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் இன்று (09) காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, ... Read More

அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு

அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு

May 6, 2025

கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே நேற்று மாலை 6:00 மணியளவில் ... Read More

மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் யானை தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் யானை தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

May 2, 2025

வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர் நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த ... Read More