Tag: death
ஒரு வருடத்திற்குப் பின்னர் கழிப்பறை குழியில் இருந்து மீட்டகப்பட்ட சடலம்
கம்பஹா, இதுருகல்லே பகுதியில் உள்ள வீடொன்றின் கழிப்பறையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த ஒருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸாரால் நேற்று (08) மீட்கப்பட்டது. இந்தக் கொலையில் பலியானவர் இதுருகல்லை பகுதியில் வசித்து ... Read More
ரப்பர் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
யட்டியந்தோட்டை - கிரிபோருவ தோட்ட ரப்பர் தொழிற்சாலையில் இன்று (02) காலை 8:00 மணியளவில் நடந்த ஒரு துயர விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரப்பர் லேடெக்ஸுடன் ரசாயனங்களை ... Read More
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் ... Read More
யாழில்.வாய் மற்றும் மூக்கால் இரத்தம் வந்த நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை தாய்ப்பால் அருந்தி சில நிமிடங்களில் வாய் மற்றும் மூக்கால் இரத்த வடிந்த நிலையில் உயிரிழந்துள்ளது. நல்லிணக்கபுரத்தை சேர்ந்த குழந்தைக்கு தாயார் நேற்றைய தினம் புதன்கிழமை தாய்ப்பால் கொடுத்து ... Read More
கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்
"நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர். எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் ... Read More
அடையாளம் தெரியாத நான்கு பேரின் சடலங்கள் மீட்பு
மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி, மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரைப் பகுதியிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திற்கு அருகிலும் அடையாளம் ... Read More
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ... Read More
சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் ... Read More
யாழில் கோர விபத்து – உதைப்பந்தாட்ட நடுவர் உயிரிழப்பு
யாழ் செம்மணியிப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த ... Read More
கழிப்பறை குழி வெடித்து ஒருவர் மரணம்!! தென்னிலங்கையில் சம்பவம்
காலி மாவட்டத்தின் பிலானா பகுதியில் ஒரு வீட்டின் மலசலகூட கழிவுத் தொட்டி வெடித்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பொலிஸ் நிலையம் இந்த தகவலை உறுதிப்படுத்துகிறது. உயிரிழந்தவர் கடலாவல, பிலானாவில் வசிக்கும் 56 ... Read More
நாரம்மல பகுதியில் அதிகாலையில் நடந்த விபத்து – மூவர் பலி
நாரம்மல - குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்றும் - பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ... Read More
சர்வதேச சிறுவர் தினத்தில் பறிபோன குழந்தையின் உயிர்
சர்வதேச சிறுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஹல போமிரியவைச் சேர்ந்த சேனுகா நில்ஷான் ஹெட்டியாராச்சி ... Read More
