Tag: Coconut
குறைவடைந்த தேங்காய் விலை
ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் ... Read More
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தென்னை தொழிற்றுறையுடன் தொடர்புடைய தொழிற்றுறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதும் ... Read More
தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
கடந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 477 ... Read More
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்
குறைந்த வருமானம் பெறும் 200,000 குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்திற்கு 02 தென்னங்கன்றுகள் என்ற அடிப்படையில் 400,000 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் ... Read More
தேங்காய் விலை குறைவு
சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை ... Read More
300 ரூபாயை தொடும் தேங்காய் விலை – நுகர்வோர் குற்றச்சாட்டு
பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்காக, அரச பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காய்களை வாங்குவதும், சதோச மூலம் விற்பனை செய்வதும் தற்போது பயனற்றதாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பல சதோச கிளைகளில் தேங்காய்கள் விற்பனை ... Read More
தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More
தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா?
கோயிலிலும் சரி வீடுகளிலும் சரி நல்ல காரியங்களை செய்யும்போது கண்டிப்பாக தேங்காய் உடைப்போம். அதன்படி அந்தத் தேங்காய் எப்படி உடைந்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்று பார்ப்போம். பொதுவாக தேங்காயில் இருக்கும் மட்டை மாயை ... Read More
தேங்காய் எண்ணெய் மோசடி
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மிளகாய்த்துள் மஞ்சள் உள்ளிட்ட கலப்பட மசாலாப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை ... Read More