Tag: Cemetery worker arrested over grave digging attempt to steal jewellery
மொரட்டுவையில் சவப்பெட்டியைத் தோண்டி நகைகளைத் திருட முயன்ற மயான ஊழியர் கைது
மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலிலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி காலமான 73 வயதுடைய பெண்ணொருவரின் புதைகுழியை, ... Read More

