Tag: at Maradana police station
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்ப் பெண் மரணம் உரிய நடவடிக்கை வேண்டும் – வலியுறுத்தும் ஐங்கரநேசன்!
கொழும்பு- மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை ... Read More