Tag: 20
சீரற்ற வானிலையால் சுமார் 20,000 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகளில் 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அதன்படி, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ... Read More