Tag: ஹரிணி அமரசூரிய
எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் – பிரதமர்
சிறந்த கல்வியைப் பெறுவதன் மூலம் எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாகி, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதிப்படை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் என கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் ... Read More
அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகளை பராமரிக்க புதிய கொள்கை – பிரதமர் பணிப்புரை
நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More
யூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி
இலங்கையில் யூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை. என்றாலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ... Read More
சவால்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது – சமூக மாற்றத்துக்கான பயணம் எதிர்ப்புகளை தாண்டியும் தொடரும்
சவால்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது. சமூக மாற்றத்துக்கான எமது பயணம் ஓர், இரு நாட்டிகளில் இடம்பெறக் கூடியதல்ல என்பதால் எத்தகையை எதிர்ப்புகள் வந்ததாலும் அவற்றை முறியடித்து முன்னோக்கி பயணிப்போம். அதற்காகவே ... Read More
உலக நல்லிணக்கத்துக்கான திருநாளாக இது அமையட்டும் – கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் சுட்டிக்காட்டு
"நத்தார் பண்டிகை தவறுகளை மன்னிக்கவும் சமரசம் செய்யவும் நினைவூட்டுகிறது. ஆகவே, எமது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பரந்த உலகுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இந்த நத்தார் தினம் அமையட்டும்." - இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய ... Read More
விடைபெற முன்னர் பிரதமரை சந்தித்த இலங்கைக்கான ரோமானிய தூதுவர்
இலங்கையின் ரோமானிய தூதுவர் ஸ்டெலுடா அர்ஹிரே (Steluta Arhire) தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு நேற்று டிசம்பர் 23 ஆம் திகதி நாட்டைவிட்டு செல்ல முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து ... Read More
கடும் அழுத்தம் – அசோக ரன்வல பதவி துறப்பின் பின்புலம் என்ன?
சபாநாயகர் அசோன ரன்வல நேற்று வெள்ளிக்கிழமை தாம் சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கலாநிதி பட்டத்தை பெறாது கலாநிதியென தம்மை அசோக ரன்வல அடையாளப்படுத்திக் கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பூதாகரமானதன் பின்புலத்திலேயே ... Read More